மத்தியப்பிரதேசத்தில் மாட்டுக்கு முன் சிறுநீர் கழித்ததாக கூறி இஸ்லாமியர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம் ரத்லம் மாவட்டத்தில் மாட்டுக்கு முன்பு சிறுநீர் கழித்ததாக கூறி சைபுதீன் பாட்லிவாலா என்பவரை ரத்தோட் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவரிடம் பெற்ற புகார் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார் என மானிக் சௌக் காவல் நிலைய பொறுப்பாளர் சச்சின் தபார் கூறியுள்ளார்.